வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது

வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி 
அம்பூர்பேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில்  3வது நாளாக கொரோனா தடுக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கப சுர குடிநீர் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது
 இதில்
   திரு சேதுராமன். சொ. டாக்டர். ஏ. பி. ஜே பசுமைபுரட்சி அறக்கட்டளை  சார்பாக கலந்து கொண்டார். வாணியம்பாடி 


Popular posts
சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
Image
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
Image